பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 குயிற் பாட்டு (6 - 10) பேடே - பெண்பறவையே, திரவியம் - செல்வம், பீழை - துயரம். - (11 - 15) மாயச் சொல் அறிவை மயக்கும் வார்த்தை - காதல் என்னும் சொல், தவித்தல் - வாடுதல், புள் - பறவை, மையல் - காம மயக்கம். (16 - 20) எய்துகிலா -அடையப் பெருத, நாண் - வெட்கம், கானக்குயிலி - சோலைக்குயில், மானக் குலைவு வெட்கக் கேடு. (21 - 25) அவனி - உலகம், சினம் - கோபம். (26 - 80 பேறு திறமையாகிய செல்வம், நெஞ்ச வழக்கு. மன எண்ணம், கலகல இரட்டைக்கினவி. (31 - 3ம்) ஒலம் - சத்தம், ஊன் - உடம்பு : சினையாகு பெயர், தேன் வாரி - தேனுகிய வெள்ளம் உருவகம், ஏற்ற நீர்ப் பாட்டுஏற்றம் இறைப்பவர் பாடும் இசைப் பாட்டு, ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லே' என்பது பழமொழி. (8ல் - 40 கோல் தொடியார் - திரண்ட வளையல்களேயனிந்த பெண்கள், குக்குவெண்-பாடும் ஒலிக்குறிப்பு, சுண்ணம்-வாசனப் பொடி, பண்ணே மடவார் - வயலில் வேலே செய்யும் பள்ளியர், கொட்டிகைகளேக் கொட்டி, கும்மியடித்து, அமுதப்பாட்டு - தேவா.முதம் போன்ற இனிய பாடல் உவமைத் தொகை, (41 - 45) வேயின் குழல் - புல்லாங்குழல், கா - காக்கு. (46 - 30) கெடுநோக்கு நீண்ட பார்வை, மஞ்ச ரே மைத் தரே என்பதன் போ - வீரரே. (51 - 5) போழ்து பொழுது என்பதன் மிகுதி, இன்பச் சுரம் - காதல் கோய் உருவகம். (5t - 60) பல்லவி - இசைப் பாட்டி ன் முதல் உறுப்பு அது திரும்பத் திரும்ப இசைப்பது, விள்ளா பிளக்குமாறு, திகைப்புதடுமாற்றம். . (61 - 65) கெடிது உயிர்த்து-பெருமூச்சு விட்டு, சோதித் திருவிழியீர் 1 . ஒளியும் அழகும் பொருந்திய கண்களையுடைய வரே, நாவாய் - தோணி, (66 - 70) அளவளாய் கலந்து பழகி, பறி கொண்டு பறித் துக் கொண்டு - கவர்ந்து, பறி - 4ಓ); தொழிற் பெயர்.