பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 45 (21-25) மண்டு துயர் . மிக்க கவலை - வினைத்தொகை, உடை வன - தடுமாறுகின்றன. (23-30) விற்பனர் அறிவுடையோர், வெள்கி-வெட்கப் :பட்டு, காலைக் கதிர் உதய சூரியன். (81 . 35) தழல் - நெருப்பு, இங்கிதம் - இன்பம். (86 - 40) விண்-ஆகாயம். மூலத்தனிப் பொருள்-இறைவன், மேலவர்-பெரியோர், விரியும் ஒளி-எங்கும் கிறைந்த பேரொளி, குாலம் - உலகம். (41 - 47) நகையுறுத்தி - அழகுபடுத்தி, மலர்ச்சி - புதிய அழகு, புவி - உலகம். 7. குயிலும் மாடும் (1 - ) துயில் உறக்கம், கோலம்-அழகு. மோட்டுக்கிளே உச்சிக் கொப்பு. (t - 10) கிழக்காளே - வயது முதிர்ந்த காளே மாடு. ஆழமதி மிக்க கவனம், வெகுண்டேன் - கோபம் கொண்டேன், குமைக் தேன் - சிறினேன். (11 - 1 சூழ்ச்சி - தக்க உபாயம், மோகப் பழங்கதை காதல் கதை, நந்தி - காளே. (16 - 20) காமன் - மன்மதன், மூர்த்தி - தெய்வ வடிவுடை யான், பொற்பு - அழகு, மேனியுறும் காளை - உடல் கட்டுடைய கரளே. {21 - 2) கனம் மிகுந்திர் பெருமை மிகவும் உடையீர், பொதி - மூடை, வானத்து இடி - மேகத்தில் தோன்றும் இடி முழக்கம், - (26 - 80; கடுமோகம் - மிக்க காதல், பார வடிவு - பெரிய தோற்றம், திர கடை - கம்பீரமான இடை. (31 - 35) சல்லித்துளிப் பறவை - மிகவும் இழிந்த பதவை, அல் - இரவு, எற்றுண்டு - தாக்கப்பெற்று, முடை வயிறு காற் றம் பிடித்த வயிறு. (36 - 40 சீழ் - துர்நாற்றமுடைய இரத்தம், சேப்பிறப்பு - இழிக்க பிறவி,