பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 குயிற் பாட்டு டம், மதலே குழந்தை, சிற்றுயிர் - சிறுமை+ உயிர் : பண்புத் தொகை. (51 - 55) வெந்தழல் - கொடிய நெருப்பு வெம்மை + தழல் - பண்புத்தொகை, கூறுகிலேன் - தன்மை யொருமை எதிர்மறை வின் முற்று, பொதி மாடு - மூட்டை சுமக்கும் மாடு. (56 - 60) உய்வேன் - பிழைப்பேன், சுமை - பாரம். (61 - 66) வெவ்விதியே-கொடிய ஊழ்வினேயே வெம்மை + விதி - பண்புத்தொகை, வேந்தன் கலேவகிைய அரசன், புல்லாக - அற்பமாக. 9. முன் பிறப்பின் கதை மொழிதல் (1 - 5) புகல்வது - சொல்லுவது, முடிநீள் பொதிய மலை - உயர்ந்த சிகரத்தையுடைய பொதிய மக்ல. - (6 - 10) பரவினேன் . துதித்தேன், ஆதரித்து - விரும்பி, மேதினி - உலகம். (11 - 15) பிறிதாகி வேறுபட்டு, சித்த நிலை-மன உணர்ச்சி. இது முதல் குயிலின் பழம் பிறப்பினே முனிவர் கூற்ருக அக் குயிலே கூறுகிறது. (16 -20) வீறு - பெருமிதம், கம்பீரம்; வெங்தொழிலார் - கொடிய வேட்டையாடும் தொழிலேயுடைய வேடர்; முந்தும் அழகு - முதன்மையான அழகு; மூன்று தமிழ் நாடு சேர சோழ பாண்டிய நாடுகள். (21-25) இணை ஒப்பு: செழுங்கானம் - வளமான காடு: செழுமை + கானம் - பண்புத்தொகை; காமன் கணே - மன்மத பாணம், காமத்தை விளைப்பது. (26 - 30) கித்தம் - காள் தோறும், சித்தம் - மனம், தேமொழியே - தேன் போன்ற இனிய சொல்லேயுடையாய், மாலை யிட - மணமாலே சூட்ட, மையல் - காதல் மயக்கம், சால மிகவும். உரிச்சொல், சகிக்காமல் - பொறுக்க முடியாது. (31 . 35) தேயம் எங்கும் - நாடு முழுதும், வேடர் கோன் - வேடர்கட்கு அரசன் - மொட்டைப் புலியன்’ என்பான்.