பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*翼 இருக்கின்றன. அவற்றிலெல்லாம் தமிழுக்குப் புதும்ை யான சிறந்த, எளிய, உள்ளத் தொடர்புடைய உரைநடையை அவர் கையாண்டிருக்கிரு.ர். கவிதைத் துறையிலே வழிகாட்டியாக இருப்பதுபோல, நல்ல உரைநடை எழுதுவதிலும் அவர் வழிகாட்டியாக விளங்குவதை நாம் நன்கு கவனித்துப் பயன் பெற வேண்டும்.