பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி நண்ணித் திகழுமுகந் தந்து-மத வேளை வெல்லுமுறை கூறித்-தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும். எண்ணுங் காரியங்க ளெல்லாம்-வெற்றி யேறப் புரிந்தருளல் வேண்டும்-தொழில் பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற் பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவை நண்ணும் பாட்டிளுெடு'தாளம்-மிக நன்ரு வுளத்தழுந்தல் வேண்டும்-பல பண்ணிற் கோடிவகை இன்பம்-நான் பாடத் திறனடைதல் வேண்டும். கல்லை வயிரமணி யாக்கல்-செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும் புல்லே நெல்லெனப் புரிதல்-பன்றிப் போத்தைச் சிங்கவே ருக்கல்-மண்ணை வெல்லத் திணிப்புவரச் செய்தல்-என விந்தை தோன்றிடஇந் நாட்டை-நான் தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி சூழும் வீரமறி வாண்மை. கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல் கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை நாடும் படிக்குவினை செய்து-இந்த நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கவி சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி தாயே! உனக்கரிய துண்டோ?-மதி மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை முற்றும் விட்டகல வேண்டும்.' சாதாரணமாகக் கவிஞர்கள் தமது சொந்த அனுபவத்தில் கண்டவற்றையோ சில வேளைகளில் கேட்டவற்றையோ பாடுவார்கள். அனுபவத்தில் ஊறித் திளைப்பவற்றை