இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“தமிழ் நாட்டின் நாகரீகம் மிகப் புராதனமானது. ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்ன தன்மையுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின் அதைக் கண்ணாடி போல் விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாசையிலுள்ள இலக்கியம், அதாவது காவியம் முதலிய நூல்களாகும்.”
— சி. சுப்பிரமணிய பாரதி.