பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F. 6 o' § 3 yo :

  • છે ત * {

(9) வத்து தனது நீண்ட திருவடிகளால் உலகை அத்ததைப் போல், அகத்தியல் நீண்ட தமிழாத் (தமிழர் சொல் வளத்தால்) உலகை அளத்தவன் என்ற குறிப்படுகிறார். மேம். வர்ை திசையும், ஏழ் உலகும். எல்லுயிரும் உய்யக் குங்டிகையில் பொருள் காவி கொகர்ந்தாச் எத்தும், என்றும் உள தென் தமிழ் இயம்ப இசை கொண்டாக்" எச்சம் தமிழ் தத்த அகத்தியனைப் பற்றியும் அவர் தந்த தமிழின் சிறப்பு பற்றியும் கல்பக் குறிப்பிடுகிறார். இராவணனைப் பற்றிக் குறிப்பிடும்போது கவிகையில் இசைபட வேதம் பாடுவான்" என்ற கறுகிறார். அனுமனைப் பற்றிக் கம்பன் மிகச் சிறப்பாக பல நல்ல சொற்களில் கூறுகிறார். "தன் பெரும் குணத்தால் தன்னித் தால் அலது ஒப்பலாதா? : என்று மாருதியைக் குறிப்பிடுகிறான். அத்துடன் அதுமடிக்கு இராமல் வாயால் சொல்லின் செல்வதி" என்று பட்டமளிக்கிறான். இது மிகச் சிறந்த சொற்றொடராகும். இச்சொற்களில் ஆற்றல், நிறைவு, கல்வி, அமைதி (நிறைடேம்) அறிவு. கல்லாத கலை (பொது அறிவு) வேதக் கடல் ஆகிய அனைத்தும் அடங்கும். சொல்லி செல்வன் என்பதில் சொற்களிர் வளம் செழுமை, செல்வம் அடங்கியிருக்கிறது. இத்ம்ை மாருதியைப் பற்றி திருமந்தித் தன்மை தீர்ப்பான்" என்றும் , "நீதி நலத்திர் வினை ஒர்வாச்" என்றும், வினைப் பகையை வென்றால் : என்றும், வழிதோறும் உயர்வும் கீர்த்தியான் என்றும், வேத நன்னூ ல் உய்த்துள காலமெல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் எ:றெல்லாம் கமீபத் குறிப்படுகிறார். இராமசக்குமிடையில் நடைபெறும் உரையாடல் قeشnaه கம்பமுடைய காவியத்தில் மிகச் சிறந்த காட்சியாக அமைத்திருக்கிறது. சிறந்த தமிழ்ச் சொற்களும் கருத்துக்ககும். ககத்து வடிவங்களும் மறந்திருக் கற்றன. வான்பும் சுக்களிம்ை ஒருவருக்கொருவர் சக்டை போட்டுக் கொண் டதைக் குறிப்படும்போது, உந்தவர், உதைப்பர். ஏற்றுவர், கடிப்பர் . . . 10. . .