பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(33) ன்ைபதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வளர்ச்சி காரணமாக உரைநடை க்ககும் பத்திரிகைகளும் வளர்ச்சி பெற்றன. தமிழகத்திலும் தமில். ஆக்க மொழி ல்களும் பத்திரிகை தமிழ் உரை நடையில் பத்தொன்பதாம் ர ற்றாண்டில் பின் பாதியில் தொடங்கி, இருபதாம் ச த்தாக்டிக் வயை அாவின் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதை அறிவோம். பாததினர். இருபதாம் நீறாக்டில் தொடக்க காலத்தில் பத்திகைத் அறையின் வரம் ஈடுபட்டு தமிழ் உரை நடயை வளர்ப்பதில் தனது சிலிய பக்கைச் செறுத்திரதிவார். பாரதி. சதேசத்திரம். இத்தியா கர்மயோகி. விஜயா, சக்கரவர்த்தினி, தர்மம், குரியோதயம்'முதலிய இதழ்களின் முக்கிய பணி யாற்றியுள்ளார். மேலும் பல இதழ்கலம் கட்டுரைகள் எழுதிர்வார். இதன் மூலம் பாரதிக்ன் பத்திரிகைகளின் கஉrடங்கள் பற்றி தக்கு ஆத்திருக் கிறார். அதன் காரணமாக லாசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரின் சிரமங்கள் அல்லல்கள் பற்றியெல்லாம் பாரதி தனது கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அத்துடன் பாரதி பல்வேறு துறைகளைப் பற்றியும் தசை சரளமான உரை நடை மூலம் பல அறியக் கருத்துக்களை வெளிப்பமத்தி எழுதியுள்ளார். "பத்திராதியான் கட்டிடங்கள் அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் லாசிரியர் படுங்கஉrடங்களை ஈசனே தீர்த்து வைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலிடக் பாஉை; பிலிருந்து கதகள் மொழி பெயர்க்கப் பட்டு போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள் அல்லது இங்கிலிட: முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புது நாவல்கள் எழுதிறோர்கள். அவர்களுக்குக் கொஞ்சம் லாபமேற்படுகிறது. தடில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அரும் பொருந்திய ல்கள் எழுதுவோர் ஒரு சிலர் தோன்றியிருக்கிறார்கள். இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாால்லை. அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை . . . .34. . . .