பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(37) வைத்தியம் ೧urdduಸಿ முதலிய தொழில் நுட்ப சாத்திரங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. அத்துடன் சட்டவியல், பொருளியல், வணிகவியல் முதலிய சமூக அறிவியல் கலைகள் பற்றிய ல்களும் மேல் டிடிப்பிற்கான ல்களும் ஆங்கில மொழியிலேயே இருந்தன. இன்றம் கூட பெரும்பாலும் அந்த நிலை நீடிக்கிறது. தமிழில் அறிவியல் ல்கள் எழுதப்பட வேண்டும் என்ம்ை கருத்துக்களை பாரதி தனது கட்டுரைகளில் முத் வைத்துள்ளார். பஞ்சபூதங்களின் இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சிகளிலே நம்மைக் காட்டிலும் ஐரோப்பியர் முன்னேறி நிற்பது தெரிந்த விஉகயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகீக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டு மென்ற பல பண்டிதர் மிகவும் ஆவல்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மென்மேலும் வளரும். வளர்ந்து சீர வேண்டும், அந்த சாஸ்திரங்களை யெல்லாம் எக காலத்தில் தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித சங்கம் ஏற்படக் கடும். நமது இராஜாக்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் செட்டிகளுக்கும் நல்ல புத்தியுத்டாகித் தமிழில் நவீன சாஸ்திரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பக்டிதர்களில் உதவி கொண்டு விரைவில் நிறைவேற்றி மேன்மை பெறக் கடும் என்று பாரதி தனது உரைநடைக் கட்டுரையில் குறிப்படுகிறார். பாரதியின் கட்டுரைகளில் தமிழிசையைப் பற்றி, சிறந்த கருத்துக்களை வெளியிட்டு தனது சரளமான தமிழில் நகைச்சுவை தவிழ எழுதுகிறார். சங்கீத வித்வான்கள் பாடும்போது நவரசங்களும் வெளிப்படவேண்டும். பாடல்களின் பொருள் தெரிந்து கேட்போரின் உள்ளத்தை ஈர்க்கும்படி பாட வேட்டும் என்று குறிப்பிடுகிறார். தமிழிசைக்கு முதன்டம் கொடுக்க வேண்டும் எபேச அவருடைய கட்சியாகும். நாட்டிலே சங்கீதத்திற்கு போட்டிகை செய்யும் ராஜாக்ககம் பரபுக்ககும் இல்லை. எட்களுக்க ജമേ கஉ$டமாயிருக்கிறது. . . . . .38. . . . .