பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(40) தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளில் கத்து எச்பது ஒரு முக்கியமான பிரபலமான மகேசக்கிடையில் செல்வாக்கு பெற்ற கலைகளில் ஒறோம். ஆடலும் பாடலும் இணைந்தது கத்தாகும். இசை, தாளம், அபிநயம் முதலியவற்றின் இவைப்பே கத்தாகும். அபிநயமே கத்தில் உயிர் என்ற பாரதி குறிப்பிடுகிறார் . நாட்டிய சாஸ்திரத்தி இலக்கணங்கள் பற்றி ரச பண்டாரம் என்னும் சம்ஸ்க்கிருத சான்திரம் வாத்துக் கூறுவதைப் பர்ரி பாரதி குறிப்பிட்டு, "லோக நடையினாலே சாஸ்திரம் பறக்கிறது. அந்த சாஸ்திரத்தைப் பயிற்சியினாலே விஸ்தாரப்படுத்துகிறார்கள். ரச திருஉங்டி ஏற்படுவதற்கு இயற்கையே மூலம். ரசவால்களுடைய பழக்கத் தாதும் பத்தி வழிகளை அசாப்பதானாலம் ஒருவர் ரசக் காட்சியை வருவித்துக் கொள்ளலாம். -ராகத்துவே.உகங்களை ஐபி பதனாலே ஒருவச் சித்த சமாதி யடைகிறார். அப்போது ஞானதிருஉ$டிபுல்டாகிறது. அந்த ஞான திருஉ$டிபுடையவர்கள் புறப் பயிற்சியில்லாமலே சான்திரங்களுக்குக் கக்காடி போல் *:ఆartad" என்று பாரதி கூறும் உரை நடையில் வடமொழிச் சொற்கள் நிறைந்த ஒட்ட நடையைக் காணலாம். பென் விடுதலை, மதபேதங்களை நீக்குதல் ஆகியவை பற்றி தமிழ் நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பற்றியும், தமிழகம் முன்பே வழி காட்டி வந்து மீளது பற்றியும் பாரதியார் தனது கட்டுரை ஒரிேல் எடுத்துக் கூறுகிறார். அதுவும் அவருடைய சிறந்த உரைநடைத்தமிழக்கு எடுத்தக் காட்டாகும். அது வருமாறு: "இச், தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூ மண்டலம் முவதிலும் பெண் தாழ்வாகவும் ஆகை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். அநீதிகளுக்கெல்லாம் கோட்டை. கலியுகத்திற்குப் TS TS S STS STS STS STS STS TS TS TS TS TS TS TS T S TS TS TS S S S S S TS க. க. க. க த து க - க - த க க