பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்புகார்வுகளும் பதிக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டு

இருக்கின்றன,

பாரதி காட்டிய விடுதலை முழுமையான விடுதலையாகும். அது நிறைவு பெறும் நிலையை நோக்கித் தான் மக்கள் சமுதாயத்தின் காலப்பயணம் சென்று கொண்டிருக்கிறது, அதை மேலும் செழுமைப்படுத்தவும் வழிப்படுத்தவும் பாரதியின் புரட்சிகர ஜனநாயகக் கருத்துக்களும் மேலும் அதிகமான அளவில் மக்களிடம் பரவ வேண்டும், வேரூன்ற வேண்டும்.

புதிய ஆத்திசூடியில் பாரதி காட்டும் வழியை எடுத்துரைக்கும் கட்டளைகளையும் ஆணைகளையும் நிறைவேற்றுவதற்கு நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியதிருக்கிறது, அன்னிய 1. சயவர்கள் இந்த நாட்டில் ஏற்படுத்திய சேதம் மிகவும் அரிகா மு. ஆபாது அந்தப் சேதங்களில் இருந்தும் காயங்களில் Allது அ. வடுக்களில் இருந்தும் முழுமையாக மீள்வதற்கும் கய மெய வருவதlரு தெய Illது வரும் சில தடைகளையும் பயகா யுெ ரக த்தெll, து முன்னேறுவதற்கும் அl கயயும் போக்குவதற்கும் இன்னும் வெகு தெய செய வேண்டியதிருக்கிறது,

புதிய ஆத்திசூடி மூலம் பாரதி நாட்டின் நாட்டு மக்களின் வத் துறைகளையும் தொட்டிருக்கிறார், அச்சத்தைத் தவிர்த்து, மினை உறுதி செய்து ஐம்பொறிகளை ஆட்சி செய்யச் சொல்லுகிறார்,

கூடித்தொழில் செய்யும்படியும் கைத்தொழில் போற்றும்படியும், பணத்தினைப் பெருக்கும்படியும் மேழி போற்றும்படியும், யவனர்போல் முயற்சி கொள்ளும்படியும் விதையினைத் தெரிந்திடும் படியும் வீரியம் பெருக்கும் படியும் பாரதி கூறுகிறார், -

சரித்திரத் தேர்ச்சி கொள் என்றும், நீதிநூல் பயிலும்படியும் பாட்டினில் அன்பு செய்யுமாறுப் போர்த்தொழில் பழகும்படியும், ரசத்திலே தேர்ச்சி கொள்ளுபடியும் ராஜசம் பயிலும்படியும் உலோகநூல்