இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
vii
உருண்டோடிய போதிலும் அவர் கூறிய சில ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு சில பகுதிகளைக் குறைத்தும், சரிப்படுத்தியும் இந்த நூல் இறுதி வடிவம் பெற்றது,
இந்த நூலைத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை “சிறந்த நூல்களுக்கு உதவித் திட்டத்தின்” கீழ் அங்கீகரித்து இருக்கிறது. அதற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நூலின் அச்சுப் படிவங்களைச் சரிபார்த்தும் அச்சடித்து முடிக்கவும் உதவிய அனைவருக்கும், அச்சகத்தாருக்கும் எனது அன்பு கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலைத் தமிழ்நாட்டின் மாணவர் உலகமும், இளைஞர் உலகமும் படித்துப் பயனும், செயலூக்கமும் பெற வேண்டும் என வேண்டுகிறேன்.
பாரதி அன்பர்களும், தமிழ் அறிஞர்களும், கற்றறிவாளர்களும், இந்நூலின் குறைகளை, பிழைகளை மன்னிக்க வேண்டுகிறேன்.
- அ. சீனிவாசன்
நூலாசிரியர்
நூலாசிரியர்