பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. ஜாதி-1 26 டிசம்பர் 1916 ஜாதி என்ற சொல் இரண்டர்த்த முடையது. முதலா வது ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்பத்திவைத்துக்டு கொள்ளும் பிரிவு. வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோள ஜாதி என்பது போல. இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பார்ஸி ஜாதி, பாரத ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பது போல. இவ் விரண்டும் அதிக அனுகூலம் இல்லையென்பது ரீமான் ரவீந்திரநாதடாகுருடைய ககதி. அமெரிக்காவிலேயே பிறந்தவன் தன்னை அமெரிக்க ஜாதியென்றும், இங்கிலிஷ் ஜாதி இ ல் லையெ ன் று. ம் நினைத்துக் கொள்ளுகிருன். இங்கிலாந்திலுள்ள ஆங்கிலே யனுக்கும், குடியரசுத் தலைவன் வில்ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம், பாஷை எதிலும் வேற்றுமை கிடையாது. ஆனல் தேசத்தையொட்டி வேறு ஜாதி, நேஷன். இந்த தேச ஜாதிப்பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம் போலே ஆதரிக்கப் படுகிறது. அங்கு யுத்தங் களுக்கு இக்கொள்கை முக்கிய காரணம். எல்லா தேசத் தாரும் ஸ்கோதரரென்றும், மனுஷ்ய ஜாதி முழுதும் ஒன்றேயென்றும், ஆதலால் தேச வேற்றுமை காரணமாக ஒருவரையொருவர் அவமதிப்பதும் அழிக்க முயல்வதும் பிழைகளென்றும் பூரீடாகுர் சொல்லுகிரு.ர். அமெரிக்காவிலே ஒரு சபையிலே இவர் மேற்படி கொள்கையை எடுத்துக் காட்டுகையில், அந்த தேசத்தா ைெருவன் இவரை நோக்கி, 'இவ்விதமான கொள்கையி