பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

墨重 சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது சஞ்சல மாகு தடி நெற்றிச் சுருங்கக் கண்டால்-எனக்கு நெஞ்சம் பதைக்குதe.! ፴ உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில் உதிரங் கொட்டு தடீ! என் கண்ணிற் பாவையன்ருே?--கண்ணம்மா! என்னுயிர் தின்ன தன்முே? 7 சொல்லு மழலையிலே-கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடு வாய். முல்லைச் சிரிப்பாலே--எனது மூர்க்கந் தவிர்த்திடு வாய்; 8 இன்பக் கதைகளெல்லாம்- உன்னைப்போல் ஏடுகள் சொல்வ துண்டோ? அன்பு தருவதிலே-உேைநர் ஆகுமொர் தெய்வ முண்டோ? 9 மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ? சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னேப்போல் செல்வம் பிறிது முண்டோ? 10 சிறப்புறப் பாடியவர். சங்கீதகலாநிதி ரீமதி எம். எல். வசந்தகுமாரி அவர்கள்.