பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 வில்லையே என்பது வாஸ்தவமே. எனினும், தந்தை பெற்ற செல்வத்திற்குத் தகுதியற்ற மகனும் பாத்தியதை யடைவதுபோல தாய்ப் பூமியில் பொது அபிவிருத்தியிலே நாமும் பாகமடைந்திருக்கிருேம். இ வ் வி ஷ ய மாக மற்ருெருமுறை முழு மனதுடன் நம்மவர்களுக்குப் புது வருஷ வாழ்த்துக் கூறுகின்ருேம். வாழ்க பாரதம்! வாழ்கமன் வாழ்க! நன்றி : பாரதி தரிசனம்-இரண்டாம் பாகம்.