பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 களுக்குப் பின்னலே தோன்ற வேண்டியவர்கள்; முன்ன லேயே தோன்றிவிட்டோம், அதற்கென்ன செய்வது? என்று பதிலளித்தாராம். விடுதலை பெற்ற பாரத தேசத்தில் வாழும் நாம் இவர் கூறுகிற முன்னேற்றங்கள் வர நானுாறு ஆண்டுகள் காத் திருக்க வேண்டுமா? நான்கு ஆண்டுகளில் இவற்றைச் செய்துமுடிக்க முடியாதா? அடிமையாக வாழ்ந்தபோது அந்நியர் ஆதிக்கத்தின்மீது குறை சொல்லிக்கொண்டிருந் தோம். இப்பொழுது யார்மீது குறை சொல்வது? எண்ணிப் பாருங்கள். வணக்கம் ம. ப. பெரியசாமித்துாரன்