பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 3. 5. 6. 7. 27. வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டிய்ை:-கனல்-மூட்டிய்ை: வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன்:-வலி-காட்டுவேன் (நாட்டி) கூட்டம் கூடி வந்தே மாதரமென்று கோஷித்தாய்; எமைத்-தூவித்தாய்: ஒட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் ஒட்டிய்ை:-பொருள்-ஈட்டிய்ை. (நாட்டி) கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள் கூறிஞய்-சட்டம்-மீறிய்ை: ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே ஏசிய்ை:-வீரம்-பேசிய்ை. (நாட்டி) அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கிய்ை:-புன்மை- போக்கிய்ை; மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை மீட்டிய்ை:-ஆசை-ஊட்டிய்ை. (நாட்டி) தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந் தோரைத் துரண்டி ய்ை:-புகழ்-வேண்டிய்ை: கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டிய்ை:-சோர்வை-ஒட்டிய்ை (நாட்டி) எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினய்:-விதை-துவினய்: சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் செய்யவோ?-நீங்கள்-உய்யவோ? (நாட்டி) சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச் சொல்லுவேன்:-குத்திக்-கொல்லுவேன்: தட்டிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே தள்ளுவேன்:-பழி-கொள்ளுவேன். (நாட்டி) Lirr, tutr.-5