பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|192|பாரதி தமிழ்}

192 பாரதி தமிழ் பணத்தையும், விதியையும் ஜோதிடத்தையும் நம்பி வேலை செய்கிறார், தெய்வத்தை நம்புவதாகத் தெரியவில்லை. ஒட்டகத்துக்கு ஓரிடத்திலா கோணல்? தமிழ் நாட்டிற்கு ஒரு வழியிலா துன்பம்?