பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103 நிலைமை தமிழுக்கு ஏற்பட்டது போலவே ஆகிவிடும். அத னால், யார் வேண்டுமானாலும்-எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும்-எவ்வளவு வேண்டுமானா லும் பாவேந்தரின் புகழைப் பற்றிப்பேசிக்கொண்டிருப்பார் களாக!-என்று நான் கூறி நிறைவுரையாற்றினேன். எனவே, பாவேந்தரைப் பற்றிய பாராட்டு முழக்கம் எங்கும் என்றும் ஒலித்துக்கொண் டிருப்பதாகுக!