பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

7 சில வாழ்க்கைத் துணுக்குகள் பாவேந்தர் வாழ்க்கை தொடர்பான சில துணுக்குச் செய்திகளைக் காண்பாம்: நாம் அரசு ஊழியத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாது; அரசு ஊழியம் போய்விட்டால் என்ன செய்வது?அதனால் ஒரு விறகுக் கடையாவது வைத்திருக்க வேண்டும் என்று என்னிடம் ஒருநாள் கூறினார். முற்பகல் 10 மணிக்கு வீட்டில் ஏதாவது ஒரு பொரி யல் அதாவது, கத்தரிக்காய் - வெள்ளரிக்காய் - கோசு - கேரட் - இவற்றுள் ஏதாவது ஒன்றைப் பொரியல் செய்து தந்து ஏதாவது ஒரு 'சூப்' வைத்து வீட்டில் கொடுப்பார் கள் - என்று சொல்லியிருக்கிறார்.