பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81 கரை) இருக்கிறதே! துணி துவைக்கக் கரையில் ஒரு கல் கூடப் போட்டு வைக்க வில்லையே, ஏன்?" - என்பது அவரது கேள்வி. நான் நிலைமையை அவருக்கு விளக்கிச் சொன்னேன்'- என்று கூறிக் கவிஞர் நகைத் தார். பின்பு, ஏன் வயலுக்குப் பாய்ச்ச வில்லை? என்று கேட்டவருக்கும் நிலைமை விளக்கப்பட்டது. அவர் சிறிது நாணினார்.