பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மிக்க அன்புடனே - சுதேச
மித்திரன் ஆசிரியர்
தக்க பொருள்கொடுத்துப் - பாரதி
தன்னைக் கூப்பிட்டார்

பாட்டுக் கவியரசன் - சென்னைப்
பட்டினம் சேர்ந்துவிட்டான்
நாட்டு நடப்புகளை - எழுதி
நாளும் வெளியிட்டான்


14