பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தீவிர வாதியென - மராட்டியத்
திலகர் கொதித்தெழுந்தார்
ஆவி கொடுத்தேனும் - பாரத
அன்னையைக் காப்பனென்றார்.

அச்சம் விட்டெழுந்தான் - பத்திரி
காசிரி யன்வேலை
துச்சம் எனநினைத்தான் - பாரதி
துள்ளிப் புறப்பட்டான்

15