பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்தியா என்றொரு பத்திரிகை பொறுப்
பேற்று நடத்திவந்தான் - அதில்
சொந்தமாய்ப் பற்பல கவிதைகள் கட்டுரை
சுடச்சுட எழுதிவந்தான்

கண்டனப் பாடலும் கருத்துப் படங்களும்
காட்டிப் புரட்சி செய்தான் - அதைக்
கண்டனர் வெள்ளையர் மண்டையிடி குளிர்
காய்ச்சலும் கொண்டு விட்டார்.


16