பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்ணிசைத் தே அலைகள் - பொங்கிப்
பாயும் கடற்கரையில்
கண்ணன் பாடல்களைப் - பாடிக்
களிப்பு மிகக்கொண்டான்

கத்தும் கடல்அலையின் - ஆட்டம்
கண்ட பாரதியும்
தத்தரி தரிகிடதோம் - என்று
தாளமிட்டு ஆடிநின்றான்


24