பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




முத்தியால் பேட்டையிலே - மரங்கள்
மொய்த்த ஓர் சோலையிலே
சித்தம் களிகூரக் - குயில்கள்
சேர்ந்து பண்ணிசைக்கும்

பாரதி அங்கிருந்தே - குயில்
பாட்டுக் குயிர்கொடுத்தான்
வீரம் வேண்டுமென்றான் - பெண்டிர்க்கு
விடுதலை தேவையென்றான்

25