பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பத்து வருடங்கள் - புதுவையில்
பாரதி வாழ்ந்த பின்னர்
சித்தம் சலிப்படைந்தே - சென்னை
சேர முடிவுசெய்தான்

கடலூர் எல்லையிலே - பாரதி
காலை வைத்தவுடன்
திடுமெனப் போலீசார் - பாய்ந்து
சிறையில் தள்ளிவிட்டார்

31