பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கழுதைக் குட்டியினை - வழியில்
கண்ட பெருங்கவிஞன்
தொழுது முத்தமிட்டான் - தோளில்
தூக்கி நடந்துவந்தான்

பாதையில் சென்றவர்கள் - அவனைப்
பயித்தியம் என்றார்கள்
மேதையின் செயலெல்லாம் - இந்த
மேதினி அறிந்திடுமோ?

33