பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீற்ற யானையிடம் - அன்று
சிக்கிய பாரதியைக்
காற்றைப் போலவந்தே - குவளைக்
கண்ணன் மீட்டுவிட்டான்

பொன்னைப் போன்ற உடல் - எங்கும்
புண்ணாய்ப் போனதடா
சின்னஞ் சிறியஉடல் - மாறிச்
சிதைந்து விட்டதடா


42