இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
# 02 பாரதீயம்
என்று இரத்தினச் சுருக்கமாகப் பாரதியாரை எடைபோட்டுக் காண் கின்றார். திருவின் திருவருளால்,
செல்வ மெட்டு மெய்தி-கின்னாற்
செம்மை யேறி வாழ்வேன் : இல்லை என்ற கொடுமை-உலகில்
இல்லை யாக வைப்பேன்.” என்று வள்ளுவர் கூறும் இன்மையென ஒரு பாவி'யை இல்லாத வாறு செய்வதாகச் சூளுரைக்கின்றார்.
75. தோ. பா : திருவேட்கை-5 76. குறள்-1042