பக்கம்:பாரதீயம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 02 பாரதீயம்

என்று இரத்தினச் சுருக்கமாகப் பாரதியாரை எடைபோட்டுக் காண் கின்றார். திருவின் திருவருளால்,

செல்வ மெட்டு மெய்தி-கின்னாற்

செம்மை யேறி வாழ்வேன் : இல்லை என்ற கொடுமை-உலகில்

இல்லை யாக வைப்பேன்.” என்று வள்ளுவர் கூறும் இன்மையென ஒரு பாவி'யை இல்லாத வாறு செய்வதாகச் சூளுரைக்கின்றார்.

75. தோ. பா : திருவேட்கை-5 76. குறள்-1042

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/118&oldid=681138" இலிருந்து மீள்விக்கப்பட்டது