பக்கம்:பாரதீயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வளியிலே பறவையிலே மரத்தினிலே

முகிலினிலே வரம்பில் வான

வெளியிலே, கடலிடையே மண்ணகத்தே

வீதியிலே வீட்டி லெல்லாம்

களியிலே, கோவிந்தா நினைக்கண்டு

கின்னொடுநான் கலப்ப தென்றோ ?

சென்னை - 600 040

டிசம்பர் 20, 1983, க. சுப்பு ரெட்டியார்

6. தோ, சா : கோவிந்தன்பாட்டு - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/15&oldid=681173" இலிருந்து மீள்விக்கப்பட்டது