இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான
வெளியிலே, கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா நினைக்கண்டு
கின்னொடுநான் கலப்ப தென்றோ ?
சென்னை - 600 040
டிசம்பர் 20, 1983, க. சுப்பு ரெட்டியார்
6. தோ, சா : கோவிந்தன்பாட்டு - 2