இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அமரர் ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் அவர்கட்கு அன்புப் படையல்
ஆங்கில அணங்கும் செந்தமிழ்த் தாயும்
ஆடல்செய் கின்றதா வுடையார் ; ஓங்கிய கம்பன் மாண்பினை மேற்கும்
உணர்ந்திடப் புரிஎழுத் தாளர் : பாங்குறு புகழ்சால் ஷேக்ஸ்பியர் பொதியில்
படர்தரச் செய்தவர் ; கலைச்சொல் ஈங்களித் துயர்ந்தோர் எஸ்.மக ராசர் இசையுடம் பணிகஇந்நூலே.