பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 92 "சாவடிமறவர் எல்லாம் - ஒம் சக்தி சக்தி சக்தி யென்று கரங்குவித்தார் காவலின் நெறிபிழைத்தான் - கொடி கடியரவுடையவன்தலை கவிழ்ந்தான்" என்று பாஞ்சாலியின் வேண்டுதலை அக்குரல் கேட்டுக் கண்ணன் காட்டிய கருணையை மிகவும் அற்புதமான கவிதை வரிகளில் பாரதி நமக்குப் படைத்தருளியுள்ளான். விமனும், வில் விஜயனும் வீரபஞ்சாலி யும கண்ணன் ஆணையாகச் சபதம் ஏற்றனர். பாரதப் போர்க் களத்தில் அச்சபதங்கள் நிறைவேறின.