பக்கம்:பாரம்பரியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 Lurrahustkuih விந்தணுவிலும் அண்டத்திலும் வெள்ளை நிறத்திற்கான ஒரு ஜீனே அல்லது சிவப்பு நிறத்திற்கான ஒரு ஜீனே தனிருக்கும். ஆதலால் அவை சேர்ந்து கரு வாகும் ப்ோது கீழ்க் கண்டவாறு புதிய பூச்செடிகள் தோன்றுகின்றன. முதிாத அணுவில் உள்ள நிற ஜீன் களில் ஒன்று வெள்ளைக்கானது; மற்ருென்று சிவப்பிற் கானது. அவற்றை வெசி என்ற குறிப்பிடலாம். அணு முதிரும்போது அதில் வெ அல்லது சி மட்டும்தானிருக் கும். அப்படி உண்டான விந்தனுவும் அண்டமும் கலந்து எவ்வாறு புதிய செடிகள் உண்டாகின்றன என்ப தைப் படத்தில் காணலாம். வெசீ - முதிராத அணு-வெ படம் 19. வெண்சிவப்புப் பூக்கள் இாண்டின் ஒரே இனச் சேர்க்கையால் எவ்வாமி 1 : 2 & 1 என்ற விகிதத்தில் வெள்ளே, வெண்சிவப்பு, சிவப்பு கிறப் பூக்களைக் கரும் அந்தி மல்லிகைகள் உண்டாகின்றன என்பதை இப்படம் விளக்குகின்றது. இவற்றில் வெவெ ஜீனுடைய பூச் செடிகளை அவற்றிற்குள்ளேயே சேர்த்தால் வெள்ளைப் பூவே உண்டாகும். சிசி ஜீனுடைய செடிகளைச் சேர்க் தால் சிவப்புப் பூவே உண்டாகும். வெசி வெசி ஜீனு டைய செடிகளைச் சேர்த்தால் மேலே படத்தில் கண்ட வா.மு மூவகைப் பூக்கள் உண்டாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/51&oldid=820443" இலிருந்து மீள்விக்கப்பட்டது