50 பால போத இலக்கணம்.
105,-தனிக்குற்றேழத்தைச் சார்ந்த மெய்யெழத்தின் முன் உயிக்
வந்தால் எவ்வாறுகும்:
தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யெழுத் தின் முன் உயிர் வந்தால் அந்த மெய் இரட்டிக் கும்.
(உ-ம்) கல்-எறிக் கான் (கல்-ல்-எறிந்தான்்) = கல்லெறிந்தான்்
பல் + உடைந்தது (பல் + ல்+உடைந்தது)=பல்லுடைந்தது.
பொன் + ஒளி (பொன் - ன் - ஒளி) =பொன்னுெளி
106.--சோற்களின் ஈற்றிலுள்ள மகரம் க, ச, த, என்னும்
வல்லெழுத்துக்கள் வந்தால் எவ்வாறகும்:
அந்த மகரம் (ம்) ககரம் வந்தால், விகரமாக வும், சகரம் வந்தால், ஞகரமாகவும், தகரம் வத் தால் நகரமாகவும் திரியும்.
(உ.ம்) கனம் + குறைந்தது = கனங்குறைந்தது மரம் + செடி = மரஞ்செடி பணம் + தந்தான்் = பனந்தந்தான்்
107.-ய, ர, ழ என்னும் மெய்யீற்றின் முன் க, ச, த, ப வரின்
எவ்வாறுகும்?
ய, ர, ழ என்னும் மெய்யீற்றின் முன் க, ச, த, ப வந்தால் பெரும்பாலும் இாட்டிக்கும்.
- கால் = நாய்க்கால் ஏர் - கால் = ஏர்க்கால்
- ! தாழ் - கோல் = தாழ்க்கோல்