பக்கம்:பாலர் பாடல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தொந்திப் பிள்ளை யாருடன்,

துணைவ னாகக் கந்தனும்

பயணம் வைத்தான். இருவரும்

பகலில் எல்லாம் சுற்றினர்.

வழியில் பெரிய மலையிலே,

வாய்க்கு நல்ல பழங்களாய்

இருக்கும் செய்தி கேட்டதும்
ஏறப் பார்த்தார், இருவரும்.

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/24&oldid=1317954" இலிருந்து மீள்விக்கப்பட்டது