பக்கம்:பாலர் பாடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூனேயாரே, பூனேயாரே
போவ தெங்கே சொல்லுவிர் ?

கோலிக் குண்டுக் கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?

பஞ்சுக் கால்க ளாலேநீர்
பையப் பையச் சென்றுமே

என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?

31
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/34&oldid=1317979" இலிருந்து மீள்விக்கப்பட்டது