பக்கம்:பாலர் பாடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான்:- புறப்படு, நாம் இருவரும் போக லாமே, காட்டிற்கு

பையன்:-காட்டை நோக்கிப் போகவா

கல்லும், முள்ளும் குத்துமே ! அம்மா, அப்பா, பாட்டியை ஐயோ, விட்டு வரவாறான்? இருட்டி ல்ைவி ளக்கில்லை. இரவில் சிங்கம் உறுமுமே.

ஆசைப் பட்ட பண்டத்தை

அம்மா வந்து தருவளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/41&oldid=596036" இலிருந்து மீள்விக்கப்பட்டது