பக்கம்:பாலர் பாடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான்:-அப்ப டித்தான் எனக்குமே

அதிக கஷ்டம் இல்லையோ?

சுற்றத் தார்கள் வருவரோ?

துள்ளிச் சுற்ற முடியுமோ?

ஆசைப் பட்ட பண்டத்தை

அடைந்து தின்னக் கூடுமோ?

கழுத்து நோக என்னையார்

காட்டில் கட்டிப் போடுவார்?

寅,★,责

இதனைக் கேட்ட அவன்மனம்

இளகிப் போச்சு, மெத்தவும்.

' ஐயோ பாவம், ஐயையோ, அவிழ்த்து விட்டேன் ஓடிடு '

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/42&oldid=596037" இலிருந்து மீள்விக்கப்பட்டது