பக்கம்:பாலும் பாவையும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 "இன்னொரு முறை உன்னுடைய முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை. எனவே, இன்றுடன் சம்பாக் கணக்கைத் தீர்த்துப் பணத்தைக் கஜபதியிடம் கொடுத் தனுப்பியிருக்கிறேன்.” -கடிதம்