பக்கம்:பாலும் பாவையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 “......வாழ்க்கையில் காதலை எதிர்பார்த்து ஏமாந்த சில சோணகிரிகளின் கட்டுக் கதை காதல். அது ஒர் இனிய கனவு: அற்புதக் கற்பனை, கதைகளுக்கும் காவியங்களுக்கும் உயிர்நாடி போன்றது. ஆனால் படித்து அனுபவிப்பதோடு அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.....” -கனகலிங்கம்.