இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அத்திப்பூ
! வேறு;
தலையிரா இனிக்கும் என்றனர்; காணேன்; தனிப்பறியாப் பெருந் துன்பம்! இலவிரித் தேசோ றிட்டனர்; அதனை
எடுத்துணக் கையிழந் தவன் போல் நிலையிருந் தேயவள்; நினைப்பாள் அழுவாள்;
நெட்டுயிர்ப் புறுவாள்; மெழுகை உயிைலிட் டதுபோல் உருகுவாள்: குலைவாள்;
"உற்றதென்? என்றறி யேனே!
20