பக்கம்:பாவியக் கொத்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

! வேறு;

தலையிரா இனிக்கும் என்றனர்; காணேன்; தனிப்பறியாப் பெருந் துன்பம்! இலவிரித் தேசோ றிட்டனர்; அதனை

எடுத்துணக் கையிழந் தவன் போல் நிலையிருந் தேயவள்; நினைப்பாள் அழுவாள்;

நெட்டுயிர்ப் புறுவாள்; மெழுகை உயிைலிட் டதுபோல் உருகுவாள்: குலைவாள்;

"உற்றதென்? என்றறி யேனே!

20