பக்கம்:பாவியக் கொத்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பறவைகள்;மாநாடு (1964)

தென்னன் பொதிகைத் திருமயிைல் அன்ருெருநாள் பொன்னின் பரிதி புலர்ந்தெழுமுன், ஆங்கிருந்த - ஒரா யிரம்விழு(து) ஊன்றிப் புடைவிரித்து கார்போர்த்த வாறு கவிந்திருந்த ஆலடியில் தெற்கில் குமரி முன்தொடங்கிக் கேரளத்தும், வெற்புநிறை ஆந்திரத்தும், கன்னடத்தும், கூர்ச்சரத்தும், விந்தியத்தைத் தாண்டி விளங்குபல நாட்டிலும்வாழ்

56.