பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் + - 217 நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக வாழ்ந்த மாமேதை” என்று நான் எண்ணி எண்ணி மகிழ்வதுண்டு. முதுமையடைந்துவிட்ட என் உள்ளத்தில் பாவேந்தர் நினைவு இன்றும் பசுமையாக இருக்கிறது. வளர்க பாவேந்தர் புகழ்!