பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வரலாற்றைக் கேட்டு ஒரு சுவடியில் குறித்துக் கொண்டேன். அக்குறிப்புகளை அப்படியே நாட்குறிப்புப் போலவே கொடுத்திருக்கிறேன்; என் நினைவில் நின்ற அவரைப் பற்றிய பொதுவான செய்திகளை ஒரு கட்டுரையாக்கிக் கொடுத்திருக்கிறேன். பாரதியாரைப் பற்றி அவர் குறிப்பிட்ட செய்திகளையும் ஒரு தனிக்கட்டுரையாக்கியுள்ளேன்.