பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேங்கள் o g * 335 தமிழ்ப்புலவர் தனத்தமிழில் நாடகங்கள படககதைகள் எழுத வேண்டும்! பாவேந்தர் பாட்டெல்லாம் இன்று தனித்தமிழ் காக்கும் படையாக விளங்குதலைப் பல்லாற்றானும் காணும்போது-பாவேந்தர் தமக்காக அன்றித் தமிழுக்காகவே வாழ்ந்தவர் என்னும் உண்மையை உணர்ந்து உவகை பெறுகிறோம் நாம்! "Bుట్రత్తీ తిట్రణబ్రహpGు-తితో தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்னும் உணர்வைத் தந்த பாவேந்தர் மறைந்தாரில்லை; அந்தத் தமிழ் உணர்வாகவே நம்முடன் வாழ்கின்றார்! வாழ்க பாவேந்தர் உணர்வு வெல்க தனித்தமிழ் இயக்கம்!