பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 441 விரும்புகிறார். வரலாமா? இப்போது வசதிப்படுமா? என்று கேட்டுவரச் சொன்னார்" என்றான். உடனே பாவேந்தர் வசதிப்படாது என்றார். அப்பணியாள் சென்று விட்டான். அவன் சென்ற பிறகு பாவேந்தர் சிரிசிரியென்று சிரித்தார். நாமென்ன திரைபோட்டுக் கொண்டு ஒவ்வொருவராகவா பார்க்க உள்ளே விடுகிறோம்? பார்க்க வருபவன் வருவது தானே? இவன் முதலாளி என்பது நமக்குத் தெரிய வேண்டுமாம்? என்று அருகிலிருந்த நண்பரிடம் கூறிச் சிரித்தார். -