பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

రf அமைச்சர் உள்பட கூட்டத்தினர் கைதட்டி ஆர "இங்குள்ள அமைச்சர்கள் பொறுக்கி எடுத்த மாணிக் கங்கள்!' - _ _ன் : 19 விட்டுக்கு வெள்ளை அடிக்கவா?. சில ஆண்டுகளுக்கு முன், பாவேந்தரும் புலவர். கோவேந்தனும் வேலூரில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, வெற்றிலை போடுவதற்காக கடையின் முன் கின்வ வெற்றிலைபாக்கு வாங்கினர்கள். . . . . . . . . . . .” “s. வெற்றிலைபாக்கோடு இருந்த சுண்ணும்பைப் பார்த்து விட்டு, கடைக்காரரிடம், “எம்ப்பா, வீட்டுக்கு வெள்ளே அடிக்கவா சுண்ணும்பு கொடுத்திருக்கிருய்?" என்று கேட் டாராம் பாவேந்தர். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. வெற்றிலேபாக்கைக் காட்டிலும் சுண்ணும்பு மிக அதிகமாயிருந்ததே காரணம் 20 உமக்கு மேல் பெரியவர் யார்? சில சமயங்களில், எங்கே போகிருேம் என்பதைக் கூருமலேயே கவிஞர் போய்க் கொண்டிருப்பார். உடன் செல்வோர் அவரைத் தொடர்ந்து செல் வேண்டியதே.