பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மாயின் தோணி ஓட்டம் மேவுமோ?' என்று மிகத் தெளி வாகக் கேட்டார். பாவேந்தர் சுயமரியாதைக் கவிதைகளே எழுதுவதற்கு முன்பு சுப்பிரமணியர் துதி, அமுது எழுதியவர்தான்! பரிணும வளர்ச்சியின் காரணமாக அவர் மாறியிருக்கிருர். மனிதன் நாளுக்கு நாள் அறிவு பெறுகிருன், அதுதான் £volution. சிறு குழந்தைப் பருவத்தில் இருந்த அறிவு-வயது ஏற ஏற மாறுகிறது-வளர்கிறது. எனவே மனிதர்களின் வாழ்வில் Evolution இருக்க, வேண்டும் அல்லது Revolution இருக்கவேண்டும். இரண் டும் இல்லாவிட்டால் Devaluation ஆகவேண்டியது தான்! 9 பரிசும் விருதும் பாரதிதாசன் பற்றிய புத்தகம் எழுதிய 4 பேரு தலா 1,000ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதை அமைச் அரங்கநாயகம் கேற்று வழங்கினர். பாரதிதாசன் விழா தமிழக அரசின் சார்பில் புரட்சிக் கவிஞர் பா; தாசன் 89-வது பிறந்த நாள் விழா சென்னை கலைவான அரங்கில் கேற்று நடந்தது. ... "... . விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி, ஒவிய போட்டி ஆகியவை நடந்தன. இவைகளில் வெற்றி பெற் 6 பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.