பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோய் தீர்க்கும் விடிலர் 55 இப்படி அவர் ஒருவர் மட்டுமா இருக்கிருர்? பல்லாயிரம் அன்பர்கள் இருக்கிருரர்கள். நமக்கு அவர்களைத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் கிடைப்ப தில்லே. தெரிந்து கொண்டவர்களுக்கு அவர் களுடைய பெருமை தெரியும். அவர்களுடைய மெய்யில் ஆர்க்க குறையையும் மனத் துயரத்தையும் தீர்க்கும் விமலகிைய இறைவனுடைய பெருமையும் தெரியும். அந்தப் பெருமை தெரிந்த ஞானசம்பந்தர் சொல்லுகிரு.ர்.

கையால் தொழுது தலேசாய்த்து

உள்ளம் கசிவார்கள் மெய்ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலஞர்.

سی

அங்க விமலனேப் பற்றிய கினைவு நீளுகிறது. அன்பர்கள் அவனே வழிபடும் வகைகளே கினைக் கிருர், பூசை செய்யும் பொற்டை எண்ணுகிரு.ர். அவனே அபிஷேகம் செய்யும் காட்சி அவர் கினே வுக்கு வருகிறது. இறைவன் உருவம் இல்லாதவன யினும் கன்னே கினேக்கச் செய்யும் உருவத்தை அமைத்து வழிபடுபவர்களுக்கு அருள் புரிகிறன். அவர் புரியும் வழிபாடுகளை ஏற்றுக் கொள்கிருரன். அன்பர்கள் அவன் திருவுருவத்தை எண்ணெயால் முழுக்காட்டுகிருரர்கள். .ெ கய்யா ல் முழுக்காட்டு கிருரர்கள். மந்திரம் சொல்லித் தோத்திரம் சொல்லி அபிஷேகம் செய்கிறர்கள். அவர்கள் ஆட்டும் நெய்யிலே ஆடுகிறன் இறைவன். நெய் மாத்திாக்கான? பல திரவியங்கள் உண்டு. அவற். ஆறுள் முக்கியமானது பஞ்ச கவ்வியம்; ஆன் அஞ்சு ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/61&oldid=597005" இலிருந்து மீள்விக்கப்பட்டது